திருக்குறள் - குறள் 721 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 721 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 721 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 721

குறள் வரி:

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain