திருக்குறள் - குறள் 719 - பொருட்பால் – அவை
அறிதல்
குறள் எண்:
719
குறள் வரி:
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.
அதிகாரம்:
அவை அறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
நல்லார் இருந்த அவையில் அவர்கள் அறியுமாறு நன்கு சொல்லுதல் வல்லவர், சிறியார் அவையில் மறந்தும் எதனையும் சொல்லாது நீங்குக.