திருக்குறள் - குறள் 574 - பொருட்பால் – கண்ணோட்டம்
குறள் எண்: 574
குறள் வரி:
உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
அதிகாரம்:
கண்ணோட்டம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
முகத்தில்
இருப்பதுபோல் காட்சி
தருவது அல்லாமல், போதிய
அளவு இரக்கம் இல்லாத
கண்களால் என்ன பயன்?