திருக்குறள் - குறள் 573 - பொருட்பால் – கண்ணோட்டம்
குறள் எண்: 573
குறள் வரி:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
அதிகாரம்:
கண்ணோட்டம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
பாட்டோடு
பொருந்தாத இசையினால் பயன்
இல்லை; அதுபோல், இரக்கம்
இல்லாத கண்களினால் பயன்
இல்லை.