திருக்குறள் - குறள் 568 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை
குறள் எண்: 568
குறள் வரி:
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு.
அதிகாரம்:
வெருவந்த செய்யாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஆட்சியாளன் தன் அரசியல் சுற்றமானவரோடு ஆராய்ந்து
பார்க்காமல்
கடுங்கோபத்தில் சீறினால்,
அவன்
பெற்றுள்ள
செல்வம்
சுருங்கும்.