திருக்குறள் - குறள் 559 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 559 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 559 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 559

குறள் வரி:

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

அதிகாரம்:

கொடுங்கோன்மை      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆட்சியாளன் நெறி தவறி ஆண்டால், அவன் நாட்டில் பருவம் தவறும்; வானம் பழை பெய்யாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain