திருக்குறள் - குறள் 559 - பொருட்பால் – செங்கோன்மை
குறள் எண்: 559
குறள் வரி:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
அதிகாரம்:
கொடுங்கோன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஆட்சியாளன் நெறி தவறி ஆண்டால்,
அவன் நாட்டில் பருவம்
தவறும்; வானம் பழை
பெய்யாது.