திருக்குறள் - குறள் 380 - அறத்துப்பால் - ஊழ்
குறள் எண்: 380
குறள் வரி:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
அதிகாரம்:
ஊழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
ஊழியல்
குறளின் விளக்கம்:
ஊழைப்
போல் வலிமை மிக்கவை
எவை உள்ளன? வேறொரு வகையில் அதனை
முந்த நினைத்தாலும் அங்கும்
அது முந்தி நிற்கும்.