திருக்குறள் - குறள் 378 - அறத்துப்பால் - ஊழ்
குறள் எண்: 378
குறள் வரி:
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
அதிகாரம்:
ஊழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
ஊழியல்
குறளின் விளக்கம்:
அடைய
வேண்டியவற்றை ஊழ்
அடையவிடாமல் செய்யுமானால், வாய்ப்பை
இழந்தவர் பற்றுவிட்டவர் ஆவார்.