திருக்குறள் - குறள் 373 - அறத்துப்பால் - ஊழ்
குறள் எண்: 373
குறள் வரி:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
அதிகாரம்:
ஊழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
ஊழியல்
குறளின் விளக்கம்:
பலதுறைகளிலும் நுட்பமான நூல்களை ஒருவன்
படித்தபோதும், அவை,
அவனிடம் இயல்பாக ஊற்றெடுத்து நிற்கும் ஆர்வ அறிவையே வளர்க்க உதவும்