திருக்குறள் - குறள் 371 - அறத்துப்பால் - ஊழ்
குறள் எண்: 371
குறள் வரி:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
அதிகாரம்:
ஊழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
ஊழியல்
குறளின் விளக்கம்:
பொருள்
வருவதற்குரிய சூழல்
இருந்தால் முயற்சி தோன்றும்;
பொருள் போவதற்குரிய சூழல்
இருந்தால் சோம்பல் தோன்றும்.