திருக்குறள் - குறள் 344 - அறத்துப்பால் - துறவு
குறள் எண்: 344
குறள் வரி:
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.
அதிகாரம்:
துறவு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஒரு
பொருள் மீதும் விருப்பம்
இல்லாமல் இருப்பதே தவத்திற்கு இயல்பு,
இருந்தால், அது மீண்டும்
மனக்குழப்பத்தைத் தரும்.