திருக்குறள் - குறள் 343 - அறத்துப்பால் - துறவு
குறள் எண்: 343
குறள் வரி:
அடல்வேண்டும் ஐந்தின் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
அதிகாரம்:
துறவு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
துறவு
சிறக்க ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; விடவேண்டியவற்றை எல்லாம் ஒன்றாக விட்டுவிட
வேண்டும்.