திருக்குறள் - குறள் 340 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 340
குறள் வரி:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
உடம்பிற்குள் ஒரு மூலையில் ஒண்டியிருந்த உயிருக்கு, தங்குவதற்கு நிலையான
இடம் கிடைக்கவில்லை போலும்!