திருக்குறள் - குறள் 338 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 338
குறள் வரி:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு,
முட்டைக்கும் அதனுள் இருந்து பறக்கும்
பறவைக்கும் உள்ள தொடர்பு
போன்றது.