திருக்குறள் - குறள் 336 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 336
குறள் வரி:
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெரிய இயல்பை உடையது இவ்வுலகம்.