திருக்குறள் - குறள் 329 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 329
குறள் வரி:
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
கொலையின்
இழிவை அறிந்த உயர்ந்தவர்கள் பார்வையில், பிற உயிர்களைக் கொல்லும் மக்கள்
தாழ்ந்தவர்களே.