திருக்குறள் - குறள் 326 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 326
குறள் வரி:
கொல்லாமை மேல்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
கொல்லாமையைக் கடைப்பிடித்து வாழ்பவன்
வாழ்நாளைப்
பறிக்க கூற்றுவன் கருதமாட்டான்.