திருக்குறள் - குறள் 323 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 323
குறள் வரி:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
நல்ல
செயல்களுள் முதன்மையானது கொல்லாமை;
அதனைச் சார்ந்து வருவது
பொய்யாமை.