திருக்குறள் - குறள் 323 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 323 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 323 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 323

குறள் வரி:

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

நல்ல செயல்களுள் முதன்மையானது கொல்லாமை; அதனைச் சார்ந்து வருவது பொய்யாமை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain