திருக்குறள் - குறள் 317 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை
குறள் எண்: 317
குறள் வரி:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
அதிகாரம்:
இன்னாசெய்யாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
சிறிதளவுகூட யாருக்கும் எந்த நேரத்திலும் தீங்கு செய்ய நினைக்காதிருப்பதே சிறந்ததாகும்.