திருக்குறள் - குறள் 312 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை
குறள் எண்: 312
குறள் வரி:
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
அதிகாரம்:
இன்னாசெய்யாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தன்
மீது பகை கொண்டு
ஒருவர் துன்பம் செய்தாலும், அதற்காக
அவரைத் துன்புறுத்தாமல் இருப்பதே
குற்றம் அற்றவர் நெறி