திருக்குறள் - குறள் 311 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை
குறள் எண்: 311
குறள் வரி:
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
அதிகாரம்:
இன்னாசெய்யாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
பெருமை
தரும் செல்வம் பெறுவதாக
இருந்தாலும், துன்பம் தராமல் அதனைப் பெறுவதே
குற்றமற்றவர் நெறி.