திருக்குறள் - குறள் 295 - அறத்துப்பால் - வாய்மை
குறள் எண்: 295
குறள் வரி:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
அதிகாரம்:
வாய்மை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
மனமார
உண்மை பேசுபவன், தவமும்
தானமும் செய்பவருள் சிறந்தவன்.