திருக்குறள் - குறள் 283 - அறத்துப்பால் - கள்ளாமை

திருக்குறள் - குறள் 283 - அறத்துப்பால் - கள்ளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 283 - அறத்துப்பால் - கள்ளாமை

குறள் எண்: 283

குறள் வரி:

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

அதிகாரம்:

கள்ளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

திருடுவதனால் வந்த வளர்ச்சி, அளவு கடந்து வளர்வது போலத் தோன்றி, அடியோடு அழிந்து போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain