திருக்குறள் - குறள் 282 - அறத்துப்பால் - கள்ளாமை
குறள் எண்: 282
குறள் வரி:
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
அதிகாரம்:
கள்ளாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
பிறருடைய பொருளை அவர் அறியாமல் திருடி விடலாம் என நினைப்பதுங்கூடத் தீமை தரும்.