திருக்குறள் - குறள் 277 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்
குறள் எண்: 277
குறள் வரி:
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.
அதிகாரம்:
கூடா ஒழுக்கம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
புறத்தில்
குன்றிமணி போலச் சிவப்பாகத் தோற்றம் தந்தாலும், உள்ளத்தில் குன்றி மணியின் மூக்கைப்
போல்
கருத்திருப்போரும் உண்டு.