திருக்குறள் - குறள் 271 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்
குறள் எண்: 271
குறள் வரி:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
அதிகாரம்:
கூடா ஒழுக்கம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
வஞ்ச
மனம் கொண்டவனுடைய பொய்
ஒழுக்கத்தைக் கண்டு,
அவன் உடம்பில் உள்ள
ஐந்து பூதங்களும் தமக்குள்
ஏளனமாகச்
சிரிக்கும்.