திருக்குறள் - குறள் 268 - அறத்துப்பால் - தவம்
குறள் எண்: 268
குறள் வரி:
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.
அதிகாரம்:
தவம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தன் உயிர், தான் என்னும் நினைப்பை விட்டவனை உலகத்து உயிர்கள் எல்லாம் வணங்கும்.