திருக்குறள் - குறள் 224 - அறத்துப்பால் - ஈகை
குறள் எண்: 224
குறள் வரி:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
அதிகாரம்:
ஈகை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தன்னிடம் பொருள் கேட்டு வந்தவரின் மலர்ந்த முகத்தைப் பார்க்கும்வரை, பொருள் கேட்கப்படுவதுகூடப் கொடுப்பவனுக்குத் துன்பமானதே.