திருக்குறள் - குறள் 223 - அறத்துப்பால் - ஈகை
குறள் எண்: 223
குறள் வரி:
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.
அதிகாரம்:
ஈகை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தான் ஏழை என்று தன் துன்ப நிலையைச் சொல்லாது இருப்பதும், ஏழைகளுக்கு உதவுவதும் நல்ல குடிப்பிறந்தவன் பண்புகள்.