திருக்குறள் - குறள் 222 - அறத்துப்பால் - ஈகை
குறள் எண்: 222
குறள் வரி:
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
அதிகாரம்:
ஈகை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நல்ல செயலுக்காக என்றாலும், பிறரிடம் இரப்பது தீயது; மேல் உலகம் என ஒன்று இல்லை என்றாலும், பிறருக்கு உதவுவது நல்லது.