திருக்குறள் - குறள் 194 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

திருக்குறள் - குறள் 194 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 194 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

குறள் எண்: 194

குறள் வரி:

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லார் அகத்து.

அதிகாரம்:

பயனில சொல்லாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பயன் தராததும் - பண்பில்லாததுமான பேச்சுகளைப் பலரிடம் பேசித் திரிவது நன்மை தராது; தீமையே தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain