திருக்குறள் - குறள் 194 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை
குறள் எண்: 194
குறள் வரி:
நயன்சாரா
நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.
அதிகாரம்:
பயனில சொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பயன் தராததும் - பண்பில்லாததுமான பேச்சுகளைப் பலரிடம் பேசித் திரிவது நன்மை தராது; தீமையே தரும்.