திருக்குறள் - குறள் 193 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை
குறள் எண்: 193
குறள் வரி:
நயனிலன்
என்பது சொல்லும் பயனில
பாரித்து
உரைக்கும் உரை.
அதிகாரம்:
பயனில சொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பயனில்லாதவற்றை விரிவாகப் பேசுபவனுடைய பேச்சுகள், அவன் சமுதாயப் பொறுப்பு இல்லாதவன் என்பதைக் காட்டிவிடும்.