திருக்குறள் - குறள் 177 - அறத்துப்பால் - வெஃகாமை
குறள் எண்: 177
குறள் வரி:
வேண்டற்க
வெஃகியாம் ஆக்கம் வினைவயின்
மாண்டற்கு
அரிதாம் பயன்.
அதிகாரம்:
வெஃகாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கும் வளர்ச்சியை விரும்பாதே; அதனால் கிடைக்கும் பயன் மதிப்பிற்கு உரியது ஆகாது.