திருக்குறள் - குறள் 177 - அறத்துப்பால் - வெஃகாமை

திருக்குறள் - குறள் 177 - அறத்துப்பால் - வெஃகாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 177 - அறத்துப்பால் - வெஃகாமை

குறள் எண்: 177

குறள் வரி:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் வினைவயின்

மாண்டற்கு அரிதாம் பயன்.

அதிகாரம்:

வெஃகாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கும் வளர்ச்சியை விரும்பாதே; அதனால் கிடைக்கும் பயன் மதிப்பிற்கு உரியது ஆகாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain