திருக்குறள் - குறள் 149 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை
குறள் எண்: 149
குறள் வரி:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோன்தோயா தார்.
அதிகாரம்:
பிறனில் விழையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அச்சம் தரும் கடல்
சூழ்ந்த
இவ்வுலகில்,
பிறனுக்கு
உரியவளின்
தோளைத்
தழுவாதவர்களே நோயற்ற
வாழ்வு
வாழ்பவர்கள்.