திருக்குறள் - குறள் 145 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

திருக்குறள் - குறள் 145 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

Thirukkural-arathupaal-Piranil-vizhaiyaamai-Thirukkural-Number-145

திருக்குறள் - குறள் 145 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

குறள் எண்: 145

குறள் வரி:

எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

அதிகாரம்:

பிறனில் விழையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

கொஞ்சங்கூட நினைத்துப் பார்க்காமல், மற்றவன் மனைவியை விரும்பி அவள் வீடு புகுபவன், எவ்வளவுதான் பெருமைக்கு உரியவனாக இருந்தாலும் என்ன பயன்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain