திருக்குறள் - குறள் 145 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை
குறள் எண்: 145
குறள் வரி:
எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
அதிகாரம்:
பிறனில் விழையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
கொஞ்சங்கூட நினைத்துப் பார்க்காமல், மற்றவன் மனைவியை விரும்பி
அவள்
வீடு
புகுபவன்,
எவ்வளவுதான்
பெருமைக்கு
உரியவனாக
இருந்தாலும்
என்ன
பயன்?