திருக்குறள் - குறள் 137 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை
குறள் எண்: 137
குறள் வரி:
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
அதிகாரம்:
ஒழுக்கமுடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒழுக்கக்
குறைவினால் குற்றம் பெருகும்;
அதனை அறிந்த மன
உறுதி உடையவர்கள், ஒழுக்கத்திலிருந்து சிறிதும் தவற
மாட்டார்கள்.