திருக்குறள் - குறள் 137 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 137 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-137

திருக்குறள் - குறள் 137 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 137

குறள் வரி:

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒழுக்கக் குறைவினால் குற்றம் பெருகும்; அதனை அறிந்த மன உறுதி உடையவர்கள், ஒழுக்கத்திலிருந்து சிறிதும் தவற மாட்டார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain