திருக்குறள் - குறள் 103 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்
குறள் எண்: 103
குறள் வரி:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை
கடலிற் பெரிது.
அதிகாரம்:
செய்ந்நன்றி அறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
எவ்விதப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் செய்த உதவியை எண்ணிப் பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியது.