திருக்குறள் - குறள் 112 - அறத்துப்பால் - நடுவுநிலைமை
குறள் எண்: 112
குறள் வரி:
செப்பம்
உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
அதிகாரம்:
நடுவுநிலைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நடுவு நிலைமையோடு வாழ்பவர் பெற்ற வளர்ச்சிகள், அழியாமல் நின்று அவருடைய தலைமுறையினருக்கும் பாதுகாப்பைத் தரும்.