திருக்குறள் - குறள் 111 - அறத்துப்பால் - நடுவுநிலைமை
குறள் எண்: 111
குறள் வரி:
தகுதி
எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு
ஒழுகப் பெறின்.
அதிகாரம்:
நடுவுநிலைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
மக்கள் வாழ்க்கையில் காணும் ஏற்றத் தாழ்வுகளையும் கருத்தில் கொண்டு, தகுதி வரையறுக்கப்படுமானால் அது நன்மை தரும்.