திருக்குறள் - குறள் 102 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்
குறள் எண்: 102
குறள் வரி:
காலத்தி
னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின்
மாணப் பெரிது.
அதிகாரம்:
செய்ந்நன்றி அறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியதாக இருந்தாலும், பயன்பாட்டு மதிப்பில் உலகத்தைவிட மிகப்பெரியது.