திருக்குறள் - குறள் 102 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 102 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

 

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-102

திருக்குறள் - குறள் 102 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 102

குறள் வரி:

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியதாக இருந்தாலும், பயன்பாட்டு மதிப்பில் உலகத்தைவிட மிகப்பெரியது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain