திருக்குறள்-குறள் 67-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
குறள் எண்: 67
குறள் வரி:
தந்தை
மகற்குஆற்றும் நன்றி
அவையத்து
முந்தி
யிருப்பச் செயல்.
அதிகாரம்:
புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
சான்றோர் பலர் கூடியுள்ள அவையில் தன குழைந்தையைச் சிறப்புக்குரிய குழந்தையாக உருவாக்குவதே ஒரு தந்தை தன குழந்தைக்குச் செய்ய வேண்டிய சமுதாயக் கடமையாகும்.