திருக்குறள்-குறள் 63-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

திருக்குறள்-குறள் 63-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

 

Thirukkural-arathupaal-puthalvaraip peruthal-makkal-peru-Thirukkural-Number-63

திருக்குறள்-குறள் 63-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

குறள் எண்: 63

குறள் வரி:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

அதிகாரம்:

புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தாய் தந்தையர் தம் குழந்தைகளையே தம் பொருள் என உரிமை கொள்வர்; அக்குழந்தைகளுக்கான மதிப்பு, அவரவர் செய்த செயலுக்கு ஏற்றவாறு வரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain