திருக்குறள்-குறள் 63-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
குறள் எண்: 63
குறள் வரி:
தம்பொருள்
என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம்
வினையான் வரும்.
அதிகாரம்:
புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தாய் தந்தையர் தம் குழந்தைகளையே தம் பொருள் என உரிமை கொள்வர்; அக்குழந்தைகளுக்கான மதிப்பு, அவரவர் செய்த செயலுக்கு ஏற்றவாறு வரும்.