திருக்குறள் - குறள் 95 - அறத்துப்பால் - இனியவை கூறல்

திருக்குறள் - குறள் 95 - அறத்துப்பால் - இனியவை கூறல்

 

Thirukkural-arathupaal-iniyavai-kooral-Thirukkural-Number-95

திருக்குறள் - குறள் 95 - அறத்துப்பால் - இனியவை கூறல்

குறள் எண்: 95

குறள் வரி:

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.

அதிகாரம்:

இனியவை கூறல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பணிவுடைமை, இனிய சொற்களைப் பேசுதல் ஆகிய இவையே ஒருவனுக்கு அணிகள்; மற்றவை அணிகள் அல்ல.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain