திருக்குறள் - குறள் 93 - அறத்துப்பால் - இனியவை கூறல்
குறள் எண்: 93
குறள் வரி:
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொல் இனதே அறம்.
அதிகாரம்:
இனியவை கூறல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
முகம்
மலர்ந்து இனிமையாகப் பார்த்து,
உள்ளன்போடு இனிய சொற்களைச்
சொல்வதே அற நெறி.