திருக்குறள் - குறள் 93 - அறத்துப்பால் - இனியவை கூறல்

திருக்குறள் - குறள் 93 - அறத்துப்பால் - இனியவை கூறல்

 

Thirukkural-arathupaal-iniyavai-kooral-Thirukkural-Number-93

திருக்குறள் - குறள் 93 - அறத்துப்பால் - இனியவை கூறல்

குறள் எண்: 93

குறள் வரி:

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனதே அறம்.

அதிகாரம்:

இனியவை கூறல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து, உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்வதே அற நெறி.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain