திருக்குறள்-குறள் 78-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 78
குறள் வரி:
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்
மரந்தளிர்த் தற்று.
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை, கொடிய பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பதைப் போன்றது.