திருக்குறள்-குறள் 48-அறத்துப்பால்-இல்வாழ்க்கை
குறள் எண்: 48
குறள் வரி:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
அதிகாரம்:
இல்வாழ்க்கை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
குடும்ப வாழ்க்கையை மிக இயல்பான ஒன்றாகக் கொண்டு வாழ்பவன், துறவு மேற்கொள்ள முயற்சிப்பவர்களுள் எல்லாம் தலைசிறந்தவர் ஆவான்.