திருக்குறள் - குறள் 728 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 728 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 728 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 728

குறள் வரி:

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

إرسال تعليق

© Daily News. All rights reserved. Developed by Jago Desain