திருக்குறள் - குறள் 727 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 727 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 727 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 727

குறள் வரி:

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சும் அவன்கற்ற நூல்.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.

إرسال تعليق

© Daily News. All rights reserved. Developed by Jago Desain