திருக்குறள் - குறள் 700 - பொருட்பால் – மன்னரைச்
சேர்ந்து ஒழுகல்
குறள் எண்:
700
குறள் வரி:
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
அதிகாரம்:
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
அரசனுக்கு நாம் நெடுநாளைய நண்பராயிற்றே என்று எண்ணிக் கொண்டு முறை தவறி நடந்து கொள்ளும் உரிமை கெடுதியுண்டாக்கும்.