திருக்குறள் - குறள் 699 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் எண்:
699
குறள் வரி:
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
அதிகாரம்:
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
அரசனால் தாம் ஏற்றுக்கொள்ளப் பட்டோம் என்று நினைத்து, அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாதவனவற்றை நிலைபெற்ற அறிவினை உடையவர்கள் செய்யமாட்டார்கள்.